திருமணமாக இருந்த எதிர்கால மனைவியின் வீட்டில் கொள்ளையிட்ட நபர் கைது!
குருணாகல், பொல்பித்திகம பிரதேசத்தில் திருமணம் செய்யவிருந்த தனது வருங்கால மனைவியின் வீட்டில் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தை திருடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அண்மையில் பொல்பித்திகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக வீடுகளை உடைத்து திருடியமை தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். அந்தச் சம்பவத்தின் பின்னர், கடந்த காலங்களில், வீடுகளில் பொருட்களை இழந்தவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வந்து பொருட்களைச் சரிபார்த்துள்ளனர். இதன் போது, பொலிஸ் … Continue reading திருமணமாக இருந்த எதிர்கால மனைவியின் வீட்டில் கொள்ளையிட்ட நபர் கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed